ஹாங்காங் நகரில் நடைபெற்ற தூய காற்றுக்கான மாநாடு - 2012 -ல் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் திருமதி சவுமியா அன்புமணி , செயலர் இரா.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . மாநாட்டு தலைவர் சோபி பண்டே உடன் காற்று மாசுவை கட்டுபடுத்துவது பற்றி அவர்கள் கலந்தாய்வு நடத்தினர் .
தமிழ்
Topic:
புதிய கருத்தை சேர்