கோவை நவ. 26:-
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன கோயில் அருகே இந்து அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் சே. தாமோதரன் , வனத்துறை அமைச்சர்ட் கே.டி. பச்சைமால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்கள்.
புதிய கருத்தை சேர்